திருவண்ணாமலையில் பிறந்த நான், என்னுடைய சிறு வயது முதலே இறப்பு மற்றும் காமம் தொடர்பான எண்ணங்கள் என்னை எல்லா திசைகள் நோக்கி ஓட வைத்தது. ஆனால் என்னுள் நீக்கமற நிறைந்து இருந்தது பயம்,பயம் ...
சமூக ஊடகங்களில் தகவல்களை பகிர்வதில் இரு தரப்பினர் உண்டு. முதலாமவர் தான் படித்த, உணர்ந்த நல்ல விஷயங்களை பகிர்வர். எப்போதாவது சமூகத்தின் மீதுள்ள தனது அக்கறையை, கோபத்தை, முரணை வெளிபடுத்தவும் செய்வர். அதற்காக ...